ஃபாக்ஸ்கான்: செய்தி
இந்தியாவிலிருந்து 300 சீன பொறியாளர்களை வெளியேறிய ஃபாக்ஸ்கான்; காரணம் என்ன?
புதன்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளரான ஃபாக்ஸ்கான், அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம்
தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், 2024ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகம் செய்துள்ளது.
திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு
ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், ஸ்ரீபெரம்புதூரிலுள்ள அதன் முதன்மை ஐபோன் அசெம்பிளி ஆலையில், திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.